Friday, 14 February 2014

ஞானம்

இரண்டு
கைகளாலும் வணங்கினேன்
யாரும்
ஏறெடுத்துப் பார்க்கவில்லை

ஒரு
கையை மட்டும் ஓங்கினேன்
உற்றுநோக்காதார்
யாருமில்லை

No comments:

Post a Comment